ஆடவர்

கோலாலம்பூர்: மலேசிய தலைநகரான கோலாம்பூரில் இருக்கும் மலேசிய மன்னரின் அதிகாரபூர்வ இல்லமான இஸ்தானா நெகராவுக்குள் இருவர் காரில் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.
குச்சிங்: 70 வயது ஆடவரை மாது ஒருவர் கம்பால் அடிப்பதைக் காட்டும் காணொளிகள், மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள சமூகநல இல்லம் ஒன்றில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டுக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 
‘பேன்யான் ஹோம் அட் பெலாங்கி வில்லேஜ்’ தாதிமை இல்லத்தில் வசித்த 70 வயது சுப்பிரமணியம் தர்மலிங்கம், ஏப்ரல் 19ஆம் தேதி செங்காங் பொது மருத்துவமனையில் காலமானார்.
தோ பாயோ வட்டாரச் சிற்றங்காடியில் 74 வயதுக் காசாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்க முயன்ற ஆடவருக்கு ஏப்ரல் 23ஆம் தேதி ஈராண்டுச் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.